இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து! சர்வதேச அளவிலான விதி மீறல்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், தேசிய நீதிமன்றங்கள் ஊடாக சர்வதேச குற்றங்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதை உறுப்புநாடுகள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானம் நேற்றுமுன்தினம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இது குறித்து இன்று (வியாழக்கிழமை) கருத்து வெளியிட்டுள்ள … Continue reading இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை